/* */

இராமநாதபுரம் மாவட்டத்தில் 136 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் 136 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
X

இராமநாதபுரம் மாவட்டத்தில் 136 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி கார்த்திக் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்தந்த மாவட்டங்களில் உரிய அனுமதி பெற்று பயன்படுத்தப்பட்டு வரும் துப்பாக்கிகளை, அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள 166 துப்பாக்கிகள் உரிய அனுமதி இருந்த நிலையில் அவற்றில் 136 துப்பாக்கிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 30 துப்பாக்கிகள் வங்கி உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்பி.,கார்த்திக் தெரிவித்தார்.

Updated On: 12 March 2021 12:37 PM GMT

Related News

Latest News

  1. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  2. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  3. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  4. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  5. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  8. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  9. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!