/* */

டீ டம்ளர் கழுவி,அயர்ன் செய்து வாக்கு கேட்ட வேட்பாளர்

பரமக்குடி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் டீ டம்ளர் கழுவியும், துணிகளை அயர்ன் செய்து கொடுத்ததும் வாக்கு சேகரித்தார்.

HIGHLIGHTS

டீ டம்ளர் கழுவி,அயர்ன் செய்து வாக்கு கேட்ட வேட்பாளர்
X

பரமக்குடியில் டீ டம்ளர் கழுவி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பரப்புரையில் விதவிதமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் வேட்பாளர் கருப்புராஜா பல்வேறு வினோத பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.அதன் தொடர்ச்சியாக இன்று சின்னக்கடை பகுதியில் பிரச்சாரம் செய்யும் போது டீக்கடையில் டீ டம்ளரை கழுவி வினோதமாக வாக்கு சேகரித்தார். பின்னர் அருகிலுள்ள அயர்ன் கடையில் வேஷ்டி களையும் அயர்ன் செய்து வினோதமாக வாக்கு சேகரித்தார்.

Updated On: 3 April 2021 12:17 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  5. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  7. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  8. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  9. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  10. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...