/* */

கடலாடியில் மான் கொம்பு கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

கடலாடியில் மான் கொம்பு கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது. சொகுசு கார், ஆயுதங்கள் மற்றும் மான்கொம்பு பறிமுதல்

HIGHLIGHTS

கடலாடியில் மான் கொம்பு கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது
X

கடலாடியில் மான் கொம்பு கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைது செய்து சொகுசு கார், ஆயுதங்கள் மற்றும் மான்கொம்பு பறிமுதல் செய்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே கடலாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புரசங்குளம் கிராமத்தைச் சேர்ந்த குமரன் மற்றும் மாயழகு வந்த காரை வாகன சோதனை செய்தபோது ஒற்றை மான் கொம்பு, மற்றும் அரிவாள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மான் கொம்பை கடத்தியதாக கடத்தலுக்கு பயன்படுத்திய கார், அவர்கள் வைத்திருந்த அரிவாள் ஆகியவற்றை கடலாடி போலீசார் பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 22 April 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’