/* */

முதுகுளத்தூர்: டூவீலர் வாங்கி தராததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

முதுகுளத்தூர் அருகே இருசக்கர வாகனம் வாங்கி தராததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

முதுகுளத்தூர்: டூவீலர் வாங்கி தராததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை
X

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (17)தன் தாய் தமிழ்செல்வியிடம் (டூவிலர்) இருசக்கர வாகனம், கேட்டும், அவர் வாங்கி தராத காரணத்தால் மோட்டார் பம்ப் செட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இறந்த ஈஸ்வரமூர்த்தி, கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வந்தார். இறந்த ஈஸ்வரமூர்த்தியின் உடல், பரிசோதனை ஆய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஈஸ்வர மூர்த்தியின் தாய் தமிழ்செல்வி, கீழத்தூவல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இதுகுறித்து கீழத்தூவல் சார்பு ஆய்வாளர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 May 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு