/* */

ஏர்வாடி அருகே சாலை விபத்தில் தாய்-மகன் பலி

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே சாலை விபத்தில் தாய்-மகன் பலியாகினர்.

HIGHLIGHTS

ஏர்வாடி அருகே சாலை விபத்தில் தாய்-மகன் பலி
X

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கோகுல் நகரைச் சேர்ந்த சரவணகுமார் மற்றும் அவரது தாயார் கலையரசி. இவர்கள் இருவரும் அருகேயுள்ள சிக்கல் சென்று விட்டு திரும்பி. ஏர்வாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, அடையாளம் தெரியாத எதிரே வந்த கனரக வாகனம, இதம்பாடல் அருகே மோதியதில் இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே பலியாகிவிட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏர்வாடி காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் வந்த பைக்கின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கனரக வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 April 2022 11:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!