/* */

கொரோனா- கடலாடியில் எஸ்.எஸ்.ஐ உயிரிழப்பு-எஸ்.பி மலர்தூவி மரியாதை.

மனசாட்சி இல்லாத கொரோனா...

HIGHLIGHTS

கொரோனா- கடலாடியில் எஸ்.எஸ்.ஐ உயிரிழப்பு-எஸ்.பி மலர்தூவி மரியாதை.
X

கடலாடியில் கொரோனாவால் உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐக்கு எஸ்.பி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல்நிலையத்தில் பணியாற்றிய விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ மணிகண்டன் என்பவர் கடந்த 15ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இன்று அவரது திருவுருவ படத்தை கடலாடி காவல் நிலையத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் அவருடன் பணியாற்றிய சக காவலர்கள் மற்றும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் சிறப்பு எஸ்.ஐ மணிகண்டன் சுகாதார துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் இணைந்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 19 May 2021 9:39 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்