/* */

மகளிர் தினத்தையொட்டி பெரம்பலூர் மாணவர் வரைந்தார் விழிப்புணர்வு ஓவியம்

மகளிர் தினத்தையொட்டி பெரம்பலூர் மாணவர் விழிப்புணர்வு ஓவியம் வரைந்துள்ளார்.

HIGHLIGHTS

மகளிர் தினத்தையொட்டி பெரம்பலூர் மாணவர் வரைந்தார் விழிப்புணர்வு ஓவியம்
X

மகளிர் தின விழிப்புணர்வு ஓவியம் வரைந்த பெரம்பலூர் மாணவர்.

இந்தியாவில் முதல் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2000 சானிட்டரி நாப்கின் வைத்து 30×10 அடி நீளத்தில் ,தமிழ் நாட்டில் இருந்து ஐ.எஸ்.ஆர்.ஓ.விற்கு சென்ற முதல் பெண்மணி வளர்மதி ஆவார். அவரை கவுரவிக்கும் வகையில் இந்த மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு பொருட்களை கொண்டு சாதனை படைக்கும் வகையில் விழிப்புணர்வு ஓவியம் தீட்டப்பட்டு உள்ளது.

மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனை விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்தவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் நரசிம்மன் ஆவார். இவர் கோயம்புத்தூர் ரங்கநாதன் அக்ரிகல்ச்சர் கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 7 March 2022 3:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  3. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  4. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  6. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  7. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  8. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  9. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்