/* */

கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு

கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் பழுதாகி நின்றதால் பெரம்பலூர் -ஆத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் பழுதாகி நின்றதால்  போக்குவரத்து பாதிப்பு
X

பெரம்பலூர் அருகே ஆத்தூர் சாலையில் சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றிச்சென்ற டிடாக்டர் பழுதாகி நின்றது. நடு சாலையில் டிராக்டர் நின்றதால் பெரம்பலூரிலிருந்து ஆத்தூர் நோக்கி செல்லும் பேருந்துகள் கனரக வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிக்கபட்டது.சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு கனரக வாகனங்கள் காத்திருக்க நேரிட்டது.

இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று ஆத்தூரிலிருந்து வரும் வாகனங்களை மாற்றுப்பாதையான ஆலம்பாடி பிரிவு சாலையில் திருப்பிவிட்டனர்.பழுதான டிராக்டரில் இருந்து கரும்புகள் மற்றொரு டிராக்கடரில் ஏற்றப்பட்டு பழுதான டிராக்டர் அப்புறப்படுத்தப்பட்டது.இதன் பின்னரே பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் போக்குவரத்து சீரானது.

Updated On: 14 Dec 2021 9:56 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்