/* */

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட சில பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட சில பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட  சில பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
X

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட , எசனை துணை மின் நிலையத்தில் வரும் நவ . 16 செவ்வாய்க் கிழமை பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது . இதன் காரணமாக எசனை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட கோனேரிப்பாளையம் , சொக்கநாதபுரம் , ஆலாம்பாடி , எசனை , செஞ்சேரி , கீழக்கரை , பாப்பாங்கரை , இரட்டைமலை சந்து , அனுக்கூர் , சோமண்டப்புதூர் , வேப்பந்தட்டை , பாலையூர் , மேட்டாங்காடு , திருப்பெயர் , கே.புதூர் , மேலப்புலியூர் , நாவலூர் ஆகிய கிராமங்கள் மற்றும் எசனை துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட மின் பகிர்மான பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

Updated On: 15 Nov 2021 7:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?