/* */

பெரம்பலூரில் தற்காலிக விரிவுரையாளர்கள், பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் அரசு கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்கள் , ஊதியம் கேட்டு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில்  தற்காலிக விரிவுரையாளர்கள், பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

பெரம்பலூர் அரசு கலைக்கல்லூரி முன் கௌரவ விரிவுரையாளர்கள், தற்காலிக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் தற்காலிக அலுவலக பணியாளர்களாக 80 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த நான்கு மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை.

நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியத்தை வழங்க கோரி இன்று பெரம்பலூர் அரசு கலைக்கல்லூரி முன் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் தற்காலிகள் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது தங்களது கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி முழக்கம் செய்தனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Updated On: 14 Sep 2021 9:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...