/* */

பெரம்பலூரில் இன்று 133 பேருக்கு கொரோனா..!

(ஜூன்.09) பெரம்பலூரில் இன்று மேலும் 133 பேருக்கு கொரோனா.

HIGHLIGHTS

பெரம்பலூரில் இன்று  133 பேருக்கு கொரோனா..!
X

பெரம்பலூரில் இன்று புதிதாக 62 பேருக்கும், வேப்பந்தட்டையில் 42 பேருக்கும், வேப்பூரில் 20 பேருக்கும், ஆலத்தூரில் 09 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரை பெரம்பலூரில் 10,018 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 8,432 குணமடைந்துள்ளார்கள்,மேலும் 139 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மருத்துவ சிகிச்சையில் 1,447 பேர் உள்ளனர்.

Updated On: 9 Jun 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்