Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் இன்று புதிதாக 196 பேருக்கு கொரோனா
பெரம்பலூரில் இன்று புதிதாக 196 பேருக்கு கொரோனா.தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
பெரம்பலூரில் இன்று புதிதாக 105 பேருக்கும், வேப்பந்தட்டையில் 50 பேருக்கும், வேப்பூரில் 15 பேருக்கும், ஆலத்தூரில் 26 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 196 ஆக உள்ளது.
மேலும் இதுவரை பெரம்பலூரில் 5,460 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இதில் 3,530 குணமடைந்துள்ளனர்.,மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளனர் மருத்துவ சிகிச்சையில் 1,888 பேர் உள்ளனர்.