/* */

பெரம்பலூரில் இன்று மேலும் 206 பேருக்கு கொரோனா

பெரம்பலூரில் இன்று மேலும் 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் இன்று மேலும் 206 பேருக்கு கொரோனா
X

பெரம்பலூரில் இன்று புதிதாக 143 பேருக்கும், வேப்பந்தட்டையில் 25 பேருக்கும், வேப்பூரில் 19 பேருக்கும், ஆலத்தூரில் 29 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 206 ஆக உள்ளது.

மேலும் இதுவரை பெரம்பலூரில் 3,894 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இதில் 2,858 குணமடைந்துள்ளார்கள்,மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளனர் 1004 பேர் கொரோனாவிற்கு மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

Updated On: 12 May 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  2. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  3. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  4. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  5. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  6. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  7. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  8. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  9. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  10. தமிழ்நாடு
    கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிகல்வித்துறையுடன் இணைப்பதற்கு ஓபிஎஸ்...