/* */

பெரம்பலூர் சிஐடியு சார்பில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக இலவச ஆட்டோ சேவை

பெரம்பலூர் சிஐடியு சார்பில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக இலவச ஆட்டோ சேவையை போலீஸ் துணை கண்காணிப்பாளர் தொடங்கிவைத்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் சிஐடியு சார்பில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக இலவச ஆட்டோ சேவை
X

பெரம்பலூரில் சிஐடியு சார்பில் கொரோனா நோயாளிகளுக்கான இலவச ஆட்டோ சேவையை காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம் இந்திய தொழிற்சங்க மையம் (CITU) சார்பில் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல கட்டணமில்லா ஆட்டோ சேவை வாகனம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் ஆட்டோக்களை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் வட்டாட்சியர் சின்னதுரை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Jun 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்