/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் 240 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 240 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் 240 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
X

பெரம்பலூர் மாவட்டத்தில் 240 மையங்களில் தடுப்பூசி நடைபெறும் மையங்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா  பார்வையிட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 5 ஆம் கட்டமாக 240 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் முகாம்கள் நடைபெற்று வருவதையொட்டி இன்று(10.10.2021) மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குரும்பலூர் புதூர் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களையும்,

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்புலியூர் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி அம்மாபாளையம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில், பெரம்பலூர் வட்டாட்சியர் சின்னதுரை, குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Updated On: 10 Oct 2021 5:49 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!