/* */

விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி வழங்க கோரி நூதன முறையில் வழிபாடு

தேங்காயில் தீபம் ஏற்றி அதை கோயில் வாசலில் உடைத்து விநாயகரிடம் முறையீடு செய்து நூதன வழிபாடு நடத்தினர்

HIGHLIGHTS

விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி வழங்க கோரி நூதன முறையில் வழிபாடு
X

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்திய இந்து முன்னணியினர்

விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி வழங்க கோரி, இந்து முன்னணி சார்பில் கோயில்களில் முறையீடு நூதன வழிபாடு நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் திருக்கோயில்களில் முறையீடு நூதன முறையில் வழிபாடு நடைபெற்றது.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோயிலில், இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன் தலைமையில், தேங்காயில் தீபம் ஏற்றி தேங்காய் உடைத்து முறையீடு செய்து, நூதன வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்வில், கண்ணன், கரிகரண், மையூரி பிரியன் உட்பட இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Sep 2021 10:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?