/* */

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது பற்றி தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது பற்றி தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.

HIGHLIGHTS

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது பற்றி தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரம்
X

பெரம்பலூரில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தீயணைப்பு துறை கோட்ட அலுவலர் அம்பிகா வழங்கினார்.

பெரம்பலூர் தீயணைப்பு துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிப்பது குறித்தும் விபத்தில்லா தீபாவளி கொண்டாடும் நோக்கில் விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

மேலும் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் பட்டாசு விற்பனை கடைகள் உள்ள இடங்களில் கூடும் பெண்கள், சிறுவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தீயணைப்புத்துறை நிலைய கோட்ட அலுவலர் அம்பிகா, தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலர் வழங்கினர்.

Updated On: 29 Oct 2021 3:05 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்