/* */

பெரம்பலூரில் கள்ள ஓட்டால் பரபரப்பு: வேட்பாளர்கள் வாக்குவாதம்

பெரம்பலூரில் கள்ள ஓட்டால் பரபரப்பு: வேட்பாளர்கள் வாக்குவாதம்
X

தமிழ்நாடு முழுவதும் நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், பெரம்பலூர் நகராட்சிக்கான தேர்தலில், 2 - வது வார்டான முல்லை நகரில் வசிக்கும் அலிமா பிவீ (58) என்பவர் ராமகிருஷ்ணா பள்ளியில் உள்ள வாக்குசாவடியில் தனது வாக்கினை பதிவு செய்ய சென்றார்.

அப்பொழுது அவரது ஓட்டை ஏற்கனவே போட்டதாக தேர்தல் அலுவலர் கூறினர். இதனால் வாக்குவாதம் நடைப்பெற்றது, இதைத் தொடர்ந்து தேர்தல் அலுவலர் அவருக்கு மாற்று வாக்கு செலுத்துவதற்கான ஒப்புகை சீட்டில் கையெழுத்து வாங்கிவிட்டு, அவரை ஓட்டுப்போட அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து அலிமாபிவீ தனது வாக்கினை சேர்த்து விட்டு சென்றார். அலிமா பீவி பெயரில் யாரோ ஒருவர் கள்ள ஓட்டு போட்டது அந்த வாக்குச் சாவடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 19 Feb 2022 3:08 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்