/* */

பெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகே பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகே  பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு
X

திருட்டு நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா காரியானூரை சேர்ந்தவர் ருக்குமணி(35).இவர் ஜனவரி 20 ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வயல் வேலைக்கு சென்றுள்ளார், மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு சுமார் 2 பவுன் தங்கச் செயின்ரூ. 3 ஆயிரத்து 500 ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து கை.களத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார், அதனை தொடர்ந்து போலீஸ் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபணர்கள் வரவழைக்கப்பட்டு திருடர்கள் குறித்து தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து காரியானூர் பகுதியில் கடந்த சில தினங்களாக வீடுகளின் பூட்டை உடைத்து திருடும் சம்பவம் அதிகரித்துள்ளதால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 21 Jan 2022 7:11 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்