/* */

சலூன் கடைகளை திறக்க கோரிக்கை -தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலசங்கத்தினர் மனு

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலசங்கம் சார்பில் சலூன் கடைகளை திறக்க அனுமதிகோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

சலூன் கடைகளை திறக்க கோரிக்கை -தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலசங்கத்தினர் மனு
X

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அரசு அறிவிக்கும் ஊரடங்கு தளர்வால் தங்கள் முடிதிருத்தும் நிலையங்களுக்கு எந்தவித தளர்வுகள் வழங்கப்படாதது வருத்தமடையச் செய்துள்ளதாகவும், இதனால் வருவாய் இன்றி தினமும் அல்லல்பட்டு வருதாக தெரிவித்தனர்.

மேலும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரடங்கு சுகாதார விதிமுறைகளை பின்பற்றி சலூன் நிலையங்களை காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர்.

Updated On: 8 Jun 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’