/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் 30-ம் தேதி ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 30-ம் தேதி ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகள் ஏதுமிருப்பின் அது குறித்த மனுக்களை இரண்டு பிரதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிர்வரும் 17.11.2021 தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்.

மேலும், 30.11.2021 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறும் மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

Updated On: 11 Nov 2021 5:02 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...