Begin typing your search above and press return to search.
பெரம்பலூர் மாவட்டத்தில் 30-ம் தேதி ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 30-ம் தேதி ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகள் ஏதுமிருப்பின் அது குறித்த மனுக்களை இரண்டு பிரதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிர்வரும் 17.11.2021 தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்.
மேலும், 30.11.2021 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறும் மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.