/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் +2 தேர்வில் 7,933 மாணவ, மாணவிகள் தேர்ச்சி: என மாவட்ட ஆட்சியர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 7,933 மாணவ, மாணவிகள் +2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தகவல்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் +2 தேர்வில் 7,933 மாணவ, மாணவிகள் தேர்ச்சி: என மாவட்ட ஆட்சியர்.
X

மாதிரி படம் 

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் கல்வி மாவட்டத்தில் 46 பள்ளிகளில் பயின்ற 2,522 மாணவர்களும், 2,644 மாணவிகளும், வேப்பூர் கல்வி மாவட்டத்தில் 28 பள்ளிகளில் பயின்ற 1,382 மாணவர்களும், 1,385 மாணவிகளும் என மொத்தம் 3,904 மாணவர்களும், 4029 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு 202-21ஆம் கல்வியாண்டில் அரசு ஆதி திராவிட அரசு உதவி பெறும் தனியார் மற்றும் சுயநிதி என 74 மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 3,904 மாணவர்கள் மற்றும் 4,029 மாணவிகள் என மொத்தம் 7,933 மாணவ, மாணவிகள் அனைவரும் (100 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக அரசு அறிவித்ததை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Updated On: 19 July 2021 4:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?