/* */

பெண்ணிடம் 7 சவரன் தங்க சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 7 சவரன் தங்க சங்கிலி பறிப்பு
X

பெரம்பலூரில் குப்பை கொட்ட வீட்டிலிருந்து சாலைக்கு வந்த பெண்ணிடமிருந்து 7 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

பெரம்பலூர் நகரில் உள்ள எளம்பலூர் சாலையில் வீட்டிலிருந்து சாலையோரம் குப்பை கொட்டுவதற்காக வந்த முத்துநகரை சேர்ந்த கவிதா என்ற பெண்மணி வந்துள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த சுமார் 7 சவரன் தங்க சங்கிலியை மோட்டார்பைக்கில் வந்த மர்ம நuர்கள் பறித்து விட்டு மின்னல் வேகத்தில் மாயமாய் மறைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

Updated On: 13 March 2021 11:49 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்