/* */

பெரம்பலூர் விஏஓ மர்மமான முறையில் இறப்பு: போலீசார் தீவிர விசாரணை

பெரம்பலூர் விஏஓ மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் விஏஓ மர்மமான முறையில் இறப்பு: போலீசார் தீவிர விசாரணை
X

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (48 ). இவர் வேப்பந்தட்டை அருகே உள்ள அன்னமங்கலம் கிராமத்தின் நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். தனது மோட்டார் சைக்கிளுடன் பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் உள்ள பெரியம்மாபாளையம் பிரிவு சாலையில் மர்மான முறையில் , வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்து வழிப்போக்கர்கள் தெரிவித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அரும்பாவூர் போலீசார் ஆரோக்கியசாமியின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இது வழக்குப்பதிவு மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால், வி.ஏ.ஓ வைத்திருந்த ரூ.95 ஆயிரம் ரொக்கப்பணம், மற்றும் அவர் அணிந்திருந்த மோதிரம் உள்ளிட்ட நகைகள் பொருட்கள் அப்படியே இருந்துள்ளது. வி.ஏ.ஓ. மர்மாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 25 Feb 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?