/* */

ஊரடங்கு நேரத்தில் உணவை தயார் செய்து வழங்கும் பெரம்பலூர் தீயணைப்பு துறையினர்

பெரம்பலூர் தீயணைப்பு துறையினர் ஊரடங்கு காலத்தில் உணவு தயார் செய்து ஆதரவற்றோருக்கு வழங்கி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஊரடங்கு நேரத்தில் உணவை தயார் செய்து வழங்கும் பெரம்பலூர் தீயணைப்பு துறையினர்
X

பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் உணவு தயாரித்து ஆதரவற்றோருக்கு வழங்கி வருகின்றனர்.

பெரம்பலூர் அடுத்துள்ள துறைமங்கலம் பகுதியில் இருக்கும் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தில், ஊரடங்கு நேரத்தில் உணவின்றி தவிக்கும் ஏழை எளியோர்க்கும் மற்றும் கருணை இல்லத்திற்கும், உணவுகளை தயார் செய்து இலவசமாக வழங்கி வரும் உன்னதமான செயலில் ஈடுபட்டு வருகின்றனர்,

அதன்படி இன்று பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தில் தரமான உணவுகளை தீயணைப்பு வீரர்கள் தயார் செய்து, உணவின்றி தவிக்கும் ஏழை எளியோர்க்கும், வேலா கருணை இல்லத்தில் 100க்கும் மேற்பட்டோர் பயன்பெறும் வகையில் உணவுகளை வழங்கினர்.

பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தங்களது சொந்த செலவில் உணவுகளை தயார் செய்து வழங்கி வருகின்றனர்

Updated On: 31 May 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?