/* */

உலக மகளிர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்

உலக மகளிர் தினத்தை அதிகாரிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா.

HIGHLIGHTS

உலக மகளிர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்
X

பெண் அதிகாரிகளுடன் மகளிர் தினவிழாவை கேக் வெட்டி கொண்டாடினார் பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையின் மூலம் உலக மகளிர் தின விழா மாவட்ட ஆட்சியர் ப . ஸ்ரீ வெங்கடபிரியா தலைமையில் நடைபெற்றது. விழாவில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கேக் வெட்டி மகிழ்ச்சியினை தெரிவித்தார் கலெக்டர்.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையர்கண்ணி உதவி ஆணையர் சேபானா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 March 2022 4:16 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்