/* */

மதிமுக தலைமைக்கழக செயலாளர் துரை வையாபுரிக்கு பெரம்பலூரில் வரவேற்பு

மதிமுக தலைமைக்கழக செயலாளர் துரை வையாபுரிக்கு, பெரம்பலூரில் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

HIGHLIGHTS

மதிமுக தலைமைக்கழக  செயலாளர் துரை வையாபுரிக்கு பெரம்பலூரில் வரவேற்பு
X

பெரம்பலூர் 4 ரோடு பகுதியில், துரை வையாபுரிக்கு வரவேற்பு அளித்த மதிமுகவினர்.

மதிமுக தலைமைக் கழக செயலாளராக தேர்வு செய்யப்பட்ட வைகோ மகன் துரை வையாபுரி, நேற்று மாலை திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் பயணம் புறப்பட்டார். துரை வையாபுரிக்கு, பெரம்பலூர் 4 ரோடு பகுதியில்,மதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர், அரியலூர் மாவட்ட செயலாளரும், அரியலூர் சட்டப் பேரவை தொகுதி எம்.எல்.ஏவுமான சின்னப்பா தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள் துரைராஜ், ஜெயசீலன், ரோவர் வரதராஜன் உள்ளிட்டவர்கள், பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் அவருக்கு , மாலை அணிவித்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்பு கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில், மதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Oct 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்