/* */

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனோ பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

தற்போது இரண்டு ஊசிகளும் போட்டு முடித்து ஒன்பது மாதங்கள் ஆன நபர்களுக்கு கூடுதல் தடுப்பு நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனோ பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
X

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரனோ பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட்டு வரும் நிலையில், தற்போது இரண்டு ஊசிகளும் போட்டு முடித்து ஒன்பது மாதங்கள் ஆன நபர்களுக்கு கூடுதல் தடுப்பு நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை துவங்கி உள்ளது. இதனை அடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் ஜனவரி 10ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட தடுப்பூசி முகாமில், பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா துவக்கி வைத்தார், இதனை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் போட்டு முடிந்து 9 மாதங்கள் ஆன அனைவரும், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 10 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!