/* */

குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து:பெட்டியில் மனுவைப் போட்டுச் சென்ற பொதுமக்கள்

பொதுமக்கள் மனுக்களை ஆட்சியர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

HIGHLIGHTS

குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து:பெட்டியில் மனுவைப் போட்டுச் சென்ற பொதுமக்கள்
X

பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டு சென்றனர்.

கொரோனோ தொற்று பரவல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள், அமலில் உள்ள நிலையில் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (ஜனவரி 10 ) திங்கட்கிழமை யான இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாததால், பொதுமக்கள் மனுக்களை ஆட்சியர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டுச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதனை அடுத்து ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் தங்களுக்கு உண்டான கோரிக்கை மனுக்களை ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டு சென்றனர்.

Updated On: 10 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...