/* */

பெரம்பலூரில் 60 கிலோ நெகிழிபைகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை

பெரம்பலூரில் 60 கிலோ நெகிழிபைகளை பறிமுதல் செய்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் 60 கிலோ நெகிழிபைகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை
X

பெரம்பலூரில் பறிமுதல் செய்யப்பட்ட நெகிழி பைகளுடன் அதிகாரிகள் உள்ளனர்.

மக்காத தன்மையுடைய நெகிழிபைகள் பயன்பாட்டிற்கு அரசு தடைவிதித்துள்ளது.இந்த நிலையில் பெரம்பலூரில் மக்காத நெகிழி பைகள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் புதியபேருந்துநிலையம் பகுதியில்சோதனை செய்தனர்.அப்போது 6 கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட 60 கிலோ நெகிழிபைகள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் 14 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என ஆணையர் குமரி மன்னன் தெரிவித்துள்ளனர்.

Updated On: 16 Dec 2021 4:02 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்