/* */

நாகையில் வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

நாகையில் வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

நாகையில் வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
X

நாகையில் வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருண் தம்பு ராஜ் தொடங்கி வைத்தார்.

வனங்களில் வாழும் அனைத்து விலங்குகள் மற்றும் உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆண்டு தோறும், அக்டோபர் முதல் வாரம், வன உயிரினப் பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி இன்று நாகையில் வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில், நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், வனச்சரக அதிகாரிகள் காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

புத்தூரில் இருந்து துவங்கிய சைக்கிள் பேரணியானது, கோட்டைவாசல்படி, வெளிப்பாளையம், காடம்பாடி உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை சென்றடைந்தது.

அப்போது வனங்களையும், விலங்குகளையும், பல்லுயிர்களையும் அனைவரும் பாதுகாக்க வேண்டும் என இந்த விழிப்புணர்வு பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

Updated On: 3 Oct 2021 7:25 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்