/* */

நாகப்பட்டினம் கொரோனா நோயாளிகளுக்கு, ஊட்டச்சத்து கிட் வழங்கிய ரோட்டரி கிளப்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்க ஊட்டச்சத்து கிட்டை ரோட்டரி சங்கம் கலெக்டரிடம் வழங்கியது.

HIGHLIGHTS

நாகப்பட்டினம் கொரோனா  நோயாளிகளுக்கு, ஊட்டச்சத்து  கிட் வழங்கிய  ரோட்டரி கிளப்
X
நாகப்பட்டினம் கலெக்டரிடம்  ரோட்டரி சங்கம் கொரோனா ஊட்டச்சத்து கிட்டை வழங்கியது.

நாகை மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா நோயாளிகள் பயனடையும் வகையில் 500 சிறப்பு தொகுப்புகள் அடங்கிய பைகளை ரோட்டரி கிளப் நாகை நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயரை நேரில் சந்தித்து இன்று வழங்கினார்.

கொரோனா கிட்டில் கடலை மிட்டாய், முந்திரி, பாதாம், எண்ணெய், பிஸ்கட், உள்ளிட்ட ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் இடம்பெற்று இருந்தன.

தொடர்ந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கொரோனா கிட் வழங்க முயற்சி மேற்கொள்வதாக ரோட்டரி கிளப் நிர்வாகிகள் ஆட்சியரிடம் உறுதி அளித்தனர்.

Updated On: 6 Jun 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்