/* */

நாகை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

நாகை பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நாகை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த  மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
X

நாகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் நாகை மாவட்டத்தில் வெப்ப சலனம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, திட்டச்சேரி, திருமருகல், கீழ்வேளூர், கீழையூர், திருப்பூண்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன மழை பெய்தது.

காலை நேரத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அலுவலகம் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர். மழையின் காரணமாக சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது, இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழையின் காரணமாக நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் சம்பா சாகுபடி செய்துவரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




Updated On: 23 Oct 2021 6:09 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்