/* */

நாகப்பட்டினத்தில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்

நாகப்பட்டினத்தில் அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு ஓ. எஸ். மணியன் மாலை அணிவித்தார்.

HIGHLIGHTS

நாகப்பட்டினத்தில்  அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு  கொண்டாட்டம்
X

அ.தி.மு.க. பொன்விழா ஆண்டையொட்டி நாகையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க.வின் 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் எம்.எல்.ஏ.மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்.

இதேபோல் நாகூர் சம்பா தோட்டம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.


Updated On: 17 Oct 2021 6:44 AM GMT

Related News

Latest News

  1. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  2. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  3. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  4. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  5. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  8. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  9. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!