/* */

நாகை வெள்ளையாற்றில் மணல் திருட்டு, லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்

நாகை மாவட்டம் வெள்ளையாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.

HIGHLIGHTS

நாகை வெள்ளையாற்றில் மணல் திருட்டு, லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்
X

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் சோழவித்யாபுரம்- பாலக்குறிச்சி வெள்ளையாற்றில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது . இந் நிலையில் ஆற்றிலிருந்து வண்டல் மண் அனுமதியின்றி வெளியில் எடுத்துச் செல்லப்படுவதை அறிந்த அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி அனுமதியின்றி மணலை எடுத்துச் செல்ல முயன்ற 7 டாரஸ் லாரி ,ஜேசிபி வாகனங்களை சிறைபிடித்தனர் .

இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் போலீசார் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததன் பேரில் பொதுமக்கள் சிறைப்பிடித்த லாரிகளை விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 30 April 2021 7:18 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...