/* */

நாகை அரசு மருத்துவமனைக்கு 20 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி சிடடி யூனியன் வங்கி வழங்கியது

நாகை அரசு மருத்துவமனைக்கு 20 ஆக்சிஜன் செறியூட்டும் கருவியை சிட்டியூனியன் வங்கி சார்பாக கலெக்டர் பிரவின் நாயரிடம் மாலி எம்எல்ஏ வழங்கினார்.

HIGHLIGHTS

நாகை அரசு மருத்துவமனைக்கு 20 ஆக்சிஜன்  செறிவூட்டும் கருவி சிடடி யூனியன் வங்கி வழங்கியது
X

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை சிட்டி யூனியவன் வங்கி சார்பாக நாகை மாலி எம்எல்ஏ, கலெக்டர் பிரவின் நாயரிட்ம் வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

மேலும் சிட்டி யூனியன் வங்கி மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்க மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து

நாகப்பட்டினம் சிட்டி யூனியன் வங்கி சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தலைமையில் வகித்தார். நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் வங்கியின் மேலாளர் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 20 ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரங்களை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயரிடம் வழங்கினார்.

Updated On: 22 May 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!