/* */

வெளிமாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 72 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது

வெளிமாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 72 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்; 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

வெளிமாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 72 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது
X

போலீசார் வெளியிட்டுள்ள படம்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையினருக்கு வெளிமாநிலத்தில் இருந்து ஊத்தங்கரை வழியாக குட்கா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரன் தேஜஸ்வி உத்தரவின் பேரில், ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அலெக்சாண்டர் தலைமையில் கிருஷ்ணகிரி - ஊத்தங்கரை ரோட்டில் பிடிஓ அலுவலகம் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்தில் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட ரூ.72,000/- மதிப்புள்ள 72 கிலோ புகையிலைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, புகையிலை பொருட்களுடன் வாகனத்தையும் பறிமுதல் செய்து, புகையிலை பொருட்களை கடத்தி வந்த மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 17 March 2022 4:09 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  2. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  3. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  5. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  6. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  7. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  10. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...