/* */

காஞ்சிபுரத்தில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு ரதம், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி துவக்கி வைத்தார்.

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆர்த்தி உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்று , ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற செவிலியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு ரதம், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி துவக்கி வைத்தார்.
X

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ஆர்த்தி தலைமையில் உலக மக்கள் தொகை தின விழா நடைபெற்றது.

இவ்விழாவில் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்எம்.ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்து மருத்துவர் மற்றும் செவிலியரின் உள்ளிட்டோருடன் இணைந்து உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்றார்.

அதன்பின் இத்தினத்தையொட்டி செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கான ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

2021 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 8.36 கோடி மக்கள் தொகை உள்ளனர். இதில் 4.19 கோடி ஆண்களும், 4.17 கோடி பெண்களும் உள்ளனர்.

இந்நிலையில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் ஜீவா உள்ளிட்ட மருத்துவமனை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Updated On: 12 July 2021 1:44 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!