/* */

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனு பரிசீலனை நிறைவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறைவடைந்தது.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்:  வேட்புமனு பரிசீலனை நிறைவு
X

49 வார்டுக்கான வேட்பாளர்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யும் தேர்தல் அலுவலர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி 2 நகராட்சிகள் 3 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக் கிழமை துவங்கி நேற்று நிறைவு பெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1001 மனுக்கள் பெறப்பட்டது. இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 10 மணிக்கு துவங்கி மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.

ஐம்பத்தோரு வார்டுகளுக்கான வேட்புமனு பரிசீலனை சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு அனைத்தும் நிறைவு பெற்றது. தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் ஓரிரு மனுக்கள் மட்டும் நிராகரிப்பு செய்து இறுதி சரிபார்ப்பு செய்யப்படவுள்ளது.

Updated On: 5 Feb 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  2. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  3. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  4. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  6. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  8. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  10. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!