/* */

காஞ்சிபுரத்தில் நாளை மாநில அளவிலான வாள் வீச்சு போட்டி துவக்கம்

தமிழ்நாடு பென்சிங் அசோசியேசன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பென்சிங் அசோசியேஷன் சார்பில் காஞ்சிபுரத்தில் நாளை மாநில அளவிலான வாள் வீச்சு போட்டி நடக்கிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் நாளை மாநில அளவிலான வாள் வீச்சு போட்டி துவக்கம்
X

 வாள் வீச்சு (பைல் படம் )

தமிழ்நாடு பென்சிங் அசோசியேசன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பென்சிங் அசோசியேஷன் சார்பில், 10 மற்றும் 12 வயதிற்கு உட்பட்ட மாணவ–மாணவியருக்கான 'பென்சிங்' எனப்படும் வாள்வீச்சு மாநில அளவிலான போட்டி காஞ்சிபுரத்தில் நாளை துவங்கி, இரு நாட்கள் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் அன்னை‌அஞ்சுகம் திருமண மண்டபத்தில் நாளை காலை 9 மணிக்கு, காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., எழிலரசன், தமிழ்நாடு பென்சிங் அசோசியேசன் அடாக் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் கருணாமூர்த்தி ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.

முதல் நாளில் மாணவியருக்கான போட்டியும், மறுநாள் மாணவருக்கான போட்டியும் நடைபெறுகிறது. மொத்தம், 200 பேர் போட்டியில் பங்கேற்கின்றனர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பென்சில் அசோசியேஷன் நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Updated On: 29 July 2022 4:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!