/* */

காஞ்சிபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

காஞ்சிபுரம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
X

காஞ்சிபுரம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்கள்.

காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாயார் குளம் பகுதியில் ராம்ராஜ் ( 50 )என்பவரது கடை மற்றும் வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ய பதுக்கி வைத்து இருப்பதாக வந்த தகவலை அடுத்து தாலுகா காவல் ஆய்வாளர் ராஜகோபாலன் தலைமையிலான காவல்துறையினர் அவரது கடை மற்றும் வீட்டில் சோதனையிட்டனர்.

இதில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா பாக்கெட்டுகள் 30 மூட்டைகள் மற்றும் இருசக்கர வாகனம் மூலம் அதை விற்பனை செய்ய உடன் செயல்பட்ட கணேஷ்(29) மற்றும் வேலுசாமி(52) ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக காவல் நிலையத்தில் அவர்கள் மூன்று பேர் மீதும் வழக்கு பதியப்பட்டு அவர்கள் பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்கள், பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவர்களை காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பான்மசலா பொருட்களின் மதிப்பு ரூபாய் 4.5 லட்சம் என தெரியவருகிறது

Updated On: 22 March 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!