/* */

காஞ்சிபுரம் : கொலை குற்றவாளி‌ கைதா ? குழப்பும் காவல்துறை

காஞ்சிபுரம் மாவட்ட திமுக பிரதிநிதி சேகர் கொலை வழக்கில், குற்றவாளி கைது செய்யப்படாரா என்பது குழப்ப நிலையே உள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : கொலை குற்றவாளி‌ கைதா ?  குழப்பும் காவல்துறை
X

கொலை செய்யபட்ட திமுக மாவட்ட பிரதிநிதி சேகர்.

காஞ்சிபுரம் அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேகர். திமுகவில் மாவட்ட பிரதிநிதி. இவரது மனைவி ஷைலஜா, கோனரிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். கடந்த 25ஆம் தேதி காலை 10 மணியளவில் மர்ம நபரால் வெட்டப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை செல்லும் வழியில் சேகர் உயிரிழந்தார்.

குற்றவாளியை கைது செய்ய 4தனிப்படைகள்‌அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி‌ பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் காவல்துறையினர் இது குறித்து தகவல் உறுதி செய்யவில்லை.

அவரது பகுதியை வாலிபர் ஒருவரை தேடி வருவதாகவும் , அவர்களுக்குள் முன் விரோதம் இக்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என உறுதியற்ற தகவல்களே பேசப்படுகிறது. கொலை குற்றவாளி கைது செய்யப்படமல் இருப்பது, உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை எவ்வித தகவல்களும் கிடைக்காததால் கட்சியினர் வருத்தத்தில் உள்ளனர்.

Updated On: 28 Feb 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!