/* */

இந்து சமய‌அறநிலைதுறை சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச உணவு

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

இந்து சமய‌அறநிலைதுறை சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச உணவு
X

தமிழகத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும், அவர்களின் உதவியாளர்களுக்கும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நாள்தோறும் உணவு வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார்

அதன்படி இந்து சமய அறநிலைத்துறை காஞ்சி மண்டலம் சார்பில் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயிலில் 500 நபர்களுக்கு இன்று தரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டது.

தயாரிக்கப்பட்ட உணவுகள் அனைத்தும் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நோயாளிகளுக்கும் அவருக்கு உதவி புரிய வந்துள்ள உறவினர்களுக்கும் உணவுகளை குடிநீர் பாட்டிலுடன் வழங்கினர்.

Updated On: 12 May 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...