/* */

தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி அதிமுக வரவேற்பு பதாகைகள்

காஞ்சிபுரத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி அதிமுகவினர் பேனர்கள் வைத்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது

HIGHLIGHTS

தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி அதிமுக வரவேற்பு பதாகைகள்
X

விதிமுறைகளை மீறி அதிமுகவினர் பேனர் வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தனியார் திருமண மகாலில் மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு வேட்பாளர் அறிமுகம் செய்து பிரச்சாரத்தை துவக்கி வைக்கிறார்.

இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக காஞ்சிபுரம் பெரியார் நகரில் இருந்து வரவேற்பு பதாகைகள் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி ஆங்காங்கே நிறுவப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து எதிர்க்கட்சிகள் தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது

Updated On: 7 Feb 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...