/* */

விதைகளின் தரத்தை அறிந்து விவசாயிகள் விதைப்பு செய்ய அதிகாரி வேண்டுகோள்

வரும் பருவத்தில் விவசாயிகள் எந்த விதைகள் ஆனாலும் அதன் தரத்தை அறிந்து விதைப்பு செய்ய காஞ்சிபுரம் மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் பெ.ராஜகிரி கேட்டுக் கொண்டுள்ளார்.

HIGHLIGHTS

விதைகளின் தரத்தை அறிந்து விவசாயிகள்  விதைப்பு செய்ய அதிகாரி வேண்டுகோள்
X

விதை பரிசோதனை ( பைல் படம்)

காஞ்சிபுரம் மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் பெ.ராஜகிரி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆடிப்பட்டம் தேடி விதை என்றபழமொழிக்கு ஏற்ப பயிரிடத் தயாராகியுள்ள விவசாயிகள் தங்கள் விதைகளின் தரத்தை அறிந்து விதைப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில் நல்ல தரமான முளைப்புத் திறன் உள்ள விதைகளே உயர் விளைச்சலைத் தரும்.

எனவே விவசாயிகள் தங்களது விதை நெல்லை விதை மாதிரி எடுத்து விதை பரிசோதனை அலுவலர், விதை பரிசோதனை நிலையம்,காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு ரூ.30 பரிசோதனைக் கட்டணத்துடன் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி பரிசோதனை முடிவுகளை பெற்று பயன்பெறுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 7 July 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!