/* */

ஜெயலலிதா பிறந்தநாள்- 5073 பேருக்கு பட்டுப்புடவை வழங்கல்

ஜெயலலிதா பிறந்தநாள்-  5073 பேருக்கு பட்டுப்புடவை  வழங்கல்
X

காஞ்சிபுரத்தில் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 5073 பேருக்கு பட்டுப்புடவை வழங்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 5073 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காஞ்சிபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டை பகுதியில் நடைபெற்றது. மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ரஞ்சித்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், அதிமுக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு அதிமுக கொடியேற்றி 73 கிலோ எடையுள்ள கேக் வெட்டி, 5073 பேருக்கு பட்டு புடவைகள் வழங்கினார்.

இதையடுத்து அதே பகுதியில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 73 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். விழாவில், அதிமுக மாநில இளைஞர் அணி இணை செயலாளர் சத்யா, காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், அரசு வழக்கறிஞர் சம்பத் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Feb 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!