/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 முகாம்களில் 995 பேருக்கு தடுப்பூசி

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நலப் பணிகள் சார்பில் ஒரே நாளில் 40 சிறப்பு முகாம்களில் 995 பேர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக துணை இயக்குனர் சுகாதார துறை மருத்துவர் பழனி தகவல் தெரிவித்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில்நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.நேற்று ஓரே நாளில் 835 பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து துணை இயக்குநர் சுகாதார நலப்பணிகள் மருத்துவர் பழனி பெருநகராட்சி , பேரூராட்சி , ஊராட்சி ஒன்றியம் ஆகியவைகளுடன் இணைந்து 40 இடங்களில் இன்று மருத்துவ தடுப்பூசி முகாம்களை நடத்தினர்.

இம்முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் , கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுத்தல், மருத்துவ ஆலோசனைகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் இன்று மட்டும் 995 நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டார்கள் இதை தவிர மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைந்துள்ள சுற்றுப்பகுதி பொதுமக்களும் தடுப்பூசி எடுத்துக் கொண்டதாகவும் காஞ்சி மாவட்ட சுகாதாரத்துறை விரைவாக செயல்பட்டு பரவலை தடுக்கும் நோக்கில் செயல்படும் என தெரிவித்தார்.

Updated On: 4 May 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!