/* */

கொரோனா நிவாரண தொகை ..

காஞ்சிபுரம் 3.60 லட்சம் அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை

HIGHLIGHTS

கொரோனா  நிவாரண தொகை ..
X

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தகுதியுள்ள குடும்ப அட்டைக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ 4ஆயிரம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

தேர்தலில் வெற்றி பெற்ற பின் முதல் தவணையாக கொரோனானா நிவாரண நிதி வரும் 15 ம் தேதி முதல் 2,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3.60 லட்சம் அட்டைதாரர்களுக்கு இந்த நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக, 72.05 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிவாரண தொகை முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, ஒவ்வொரு தாலுகாவிற்கும் துணை ஆட்சியர் நிலையில், நோடல் ஆபிசர் நியமனம் செய்யபட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு 15 ரேஷன் கடைகளுக்கும், ஒரு துணை வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் நியமிக்கபட்டு முறையாக கொரோனா விதிகளுக்கு‌உட்பட்டு வழங்கபடுகிறதா என கண்காணிக்க உத்திரவிடபட்டுள்ளது..

Updated On: 12 May 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  2. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  3. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  4. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  5. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  6. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  7. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  8. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  9. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  10. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...