/* */

சங்கராபுரம் பட்டாசுக் கடை தீவிபத்து: உயிரிழப்பு 8 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பட்டாசுக் கடை தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

சங்கராபுரம் பட்டாசுக் கடை தீவிபத்து: உயிரிழப்பு 8 ஆக உயர்வு
X

தீவிபத்தில் தரைமட்டமான பட்டாசுக்கடை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பட்டாசு கடை விபத்தில் காயமடைந்து சென்னை KMC மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சஞ்சய் உயிரிழப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் கடை வீதியில் முருகன் ஸ்டோர் பட்டாசுக் கடையில் கடந்த 26ம் தேதி பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாகபட்டாசு குடோன் தீ பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அருகில் உள்ள பேக்கரியில் வைத்திருந்த காஸ் சிலிண்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்தன.

இந்த விபத்தில் 3 கடைகள் இடிந்து தரைமட்டமாகின. தீயில் சிக்கி 7 பேர் உடல் கருகி இறந்தனர். கடையின் உரிமையாளர் செல்வகணபதி உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், சென்னை கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் சஞ்சய், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

Updated On: 29 Oct 2021 2:48 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு