/* */

தொட‌ர்ம‌ழை எதிரொலி - கொடைக்கானல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

தொட‌ர்ம‌ழை காரணமாக, கொடைக்கானல் பகுதியில் உள்ள அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

வ‌ளிம‌ண்ட‌ல‌ மேல‌டுக்கு சுழ‌ற்ச்சியின் கார‌ணமாக‌, த‌மிழ‌க‌த்தின் ஒருசில மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ம‌ழை பெய்து வ‌ருகிற‌து..இதன் எதிரொலியாக, திண்டுக்கல் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
கொடைக்கான‌ல் சுற்று வட்டாரப்பகுதியில் அவ்வ‌ப்போது க‌னம‌ழை பெய்து வ‌ருகிறது. நேற்று முன்தினம் பெய்த‌ க‌ன‌ம‌ழையால் அருவிகளிலும் நீர் வ‌ர‌த்து அதிக‌ரிக‌ரித்து, ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
வ‌ட்ட‌க்கான‌ல் நீர்வீழ்ச்சி,பாம்பார் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நீர்வீழ்ச்சிக‌ளில் தண்ணீர் கொட்டினலும் அதை ரசிக்க, யாரும் இல்லாமல் அப்பகுதிகள் வெறிச்சோடி காண‌ப்ப‌டுகிற‌து. தொடர் மழையால், கொடைக்கான‌லில் குளிர்ச்சியான‌ சூழ‌ல் நில‌வி வ‌ருகிற‌து.

Updated On: 2 Jun 2021 12:41 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்